
நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள, கொரோனா தொற்று நிலைமை காரணமாக, மக்கள், ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், எரிபொருள் நிரப்ப காத்திருப்பவர்கள், கொரோனா தொற்றில் இருந்து தங்களை காத்துக்கொள்ள, முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். இன்று,... Read more »

அரசியல் கைதிகள் விடுதலை என்ற கோஷத்தில், தமிழ் கைதிகளுக்கு முதலிடம் இருக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால், தமது கட்சி ஒத்துழைப்பு வழங்காது எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று, காலிமுகத்திடல் போராட்ட இயக்கத்தினர், கொழும்பு பொது... Read more »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஒரு சர்வகட்சி ஆட்சியை அமைக்க விரும்புவதாக இருந்தால், அதனை தாம் வரவேற்பதாகவும், பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட, அதுதான் ஒரே வழி எனவும், ஆனால், அது, உண்மைத் தன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் எனவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு... Read more »

சர்வதேச கண்டல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டன. அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிராந்திய வனவள பிராந்தியத்தினால் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்டல் ஒதுக்கவனப் பிரதேசத்தில் பிராந்திய வன அதிகாரி ஏ.எல்.இலியாஸ் தலைமையில் கண்டல் நடுகை இடம் பெற்றது. ஜூலை மாதம் 26ஆம்... Read more »

எனது அரசியல் தமிழர்களின் அரசியல் உரிமையுடன் கூடிய எதிர்காலத்தினை நோக்கி இருக்குமே தவிர வேறு எதுவும் இருக்காது.ஒரு சிலரின் அரசியல் தாங்கள் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகயிருக்கவேண்டும் என்பதே நோக்கமாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஒரு சிலருக்கு... Read more »

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் க.மோகன் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றினால் நேற்று மாலை விடுதலைசெய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பகிர்ந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2021 மே மாதம் 3ம் திகதி... Read more »

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட நான்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கியுஆர் கோர்ட் மற்றும் வாகன இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நேர்த்தியான முறையில் பெற்றோல் விநியோகம் இடம்பெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் மற்றும் உத்தியோகத்தர்களின் கியுஆர் பரிசோதனை உதவியுடன் அக்கரைப்பற்று பொலிசாரின் ஒத்துழைப்போடு எரிபொருள்... Read more »

அம்பாறை மாவட்டம் சிறிவள்ளிபுரம் கிராமத்தில் உள்ள வறிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும், உலர் உணவுப் பொருட்களும் வழங்கும் இடம்பெற்து. மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிப்பரா சக்தி சித்தர்பீடம் கல்வி, சமூகநலம், பண்பாடு அறப்பணி மையத்தின் ஊடாக ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சுமார் 75... Read more »

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட சங்கமன் கிராமம் எனும் எல்லைப்புற கிராமத்தில் சிறுவர்களின் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் நல்லெண்ணத்துடன் ‘ கல்விக்கு கரம் கொடுப்போம் ‘ எனும் தொனிப்பொருளில் கீழ் ஆரம்பப் பாடசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. உதவும் இதயங்கள் அமைப்பின்... Read more »

சிறு போக செய்கைக்கான உரம் அனைத்து கமநல சேவை நிலையத்தின் ஊடாக ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் நேற்றைய தினம் புளியம்பொக்கணை கமநல சேவைத் திணைக்களத்தின் ஊடாக பிரமந்தனாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறு போக பயிர்ச்செய்கைக்கான... Read more »