கட்டுறுதியான அரசியல் இயக்கமே இன்று அவசியம்……..!அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றுக்கொண்டு ஆதரவு வழங்கினர் என்ற குற்றச்சாட்டு  இன்று தமிழ் மக்கள் மத்தியில் பலத்த உரையாடலை உருவாக்கியுள்ளது. ஒரு தரப்பு ரணிலிடமும், மற்றய தரப்பு டளஸ் அழகப்பெருமாவிடமும் பணம் வாங்கியுள்ளனர் என்றே பேசப்படுகின்றது. தேர்தல்கள் வரும்போதெல்லாம் இவ்வாறான... Read more »

இலங்கை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய யானை

அண்மையில் கலா ​​ஏரி தேசிய பூங்காவில் வசித்து வந்த பரண என்ற யானை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தது. பரண யானையின் இறுதிச் சடங்கு நடைபெற்ற போது விசேட சம்பவம் ஒன்றின் மீது பலரும் அவதானம் செலுத்தியுள்ளனர். இறுதி சடங்கு இடம்பெற்ற இடத்திற்கு வந்த... Read more »

வெள்ளவத்தையில் சகோதரிகளுக்கு நேர்ந்த கோர சம்பவம் – ஒருவர் பலி.

வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த இரண்டு யுவதிகளும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு யுவதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 20 வயதுடைய யுவதி என தகவல் வெளியாகியுள்ளது. குறித்த யுவதி கிரேசியன் தொகுதி,... Read more »

அதிரடியாக கைது செய்யப்பட்ட இஸ்மத் மௌலவி: பல்வேறு குற்றங்கள் பதிவு.

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயற்பட்டமை தொடர்பில் இஸ்மத் மௌலவி அதன்படி, (28) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னால் போராட்டம் நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்... Read more »

இராணுவத்தினரால் தாக்கப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறைப்பாடு.

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால், மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக சட்டத்தரணி நுவான் போபகே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். ஜூலை 22ஆம் திகதி கோட்டகோகமவில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும்,... Read more »

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் மக்கள் – சஜித் பிரேமதாச.

கண்மூடித்தனமான சுற்றறிக்கைகள் மூலம் தண்டனை நடைமுறைப்படுத்துவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.அத்துடன், மக்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் நெருக்கடியில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (28) எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினருடன்... Read more »

இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை.

மாவட்ட செயலாளர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வாகனங்களுக்கான எரிபொருளைவழங்குவதற்கான ஒரு பொறிமுறையை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த சங்கத்தால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நீண்ட காலமாக... Read more »

நான்கு மாதங்களில் முடிவிற்கு வரும் ரணில் ராஜபக்சவின் ஆட்சி! ஹிருணிக்கா பகிரங்க எச்சரிக்கை.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நான்கு மாதங்களில் ரணில் ராஜபக்சவின் ஆட்சி முடிவிற்கு வரும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். முகப்புத்தகத்தில் நேரடி காணொளியொன்றினை வெளியிட்டு அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு... Read more »

எரிபொருள் விநியோகத்தில் ஒகஸ்ட் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்.

QR முறைமையின் கீழ் மாத்திரம் எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளரினால் சகல மாவட்ட செயலாளர்களுக்கும் இது குறித்து அறியப்படுத்தப்பட்டுள்ளது.  இதன்படி, பொதுபோக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய... Read more »

டீசல் விநியோகத்திற்கு இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து முகாமையாளர் கைது!

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை முகாமையாளர்இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவு திணைக்கள அதிகாரிகளால்  (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் பேருந்துக்கு டீசல் வழங்குவதற்கு 75 ஆயிரம் ரூபா இலஞ்சம் பேருந்து உரிமையாளரிடம் வாங்கிய போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது தனியார் பேருந்துகளுக்கு... Read more »