வவுனியா மெனிக்பாமிலுள்ள புகையிரத கடவையை சீரமைத்து காவலாளியை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டம்..!

வவுனியா மெனிக்பாமிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை சீரமைத்து காவலாளியை நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. மெனிக்பாம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகிருந்தார். இந்த பாதுகாப்பற்ற கடவையில் நான்கு, ஐந்து... Read more »

பருத்தித்துறை நகர சபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு…..!

பருத்தித்துறை நகர சபையின் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டம் இன்று காலை 9:30 மணிக்கு நகரபிதா இருதயதாஸ் தலமையில் நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்க்கு ஏக மனதாக... Read more »

மின்சாரக் கட்டண அதிகரிப்பின் எதிரொலி:மாத இறுதியில் நிகழவுள்ள இடம்பெயர்வு

நாட்டில் மின்சாரக் கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பது தொடர்பில் பல அறிவிப்புக்கள் வெளியாகின்றன. ஏற்கனவேமின்சாரக் கட்டணம் கடந்த மாதத்தில் அதிக வீதத்தில் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த அமைச்சரவையில் மீண்டும் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு மின் கட்டணம்... Read more »

லங்கா சதொச நிறுவனம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம்

லங்கா சதொச நிறுவனம் இலாபகரமான நிறுவனமாக மாறியுள்ளதாக நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நட்டத்தில் இயங்கியலங்கா சதொசநிறுவனம் 57,000 இலட்சம் மாத வருமானத்தை ஈட்டும் இடமாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விநியோகஸ்தர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியதன் மூலமே இவ்வாறான ஒரு மாற்றம் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும்,... Read more »

போதைப் பொருள் வைத்திருந்தவரை கைது செய்த பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் வழங்க முயற்சித்தவர் கைது!

அவிசாவளை தல்துவ சந்தியில் பத்து கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 2100 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபோது அவரது நண்பர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் பி.ஜி.எஸ்.ஆர்... Read more »

இலங்கையில் அடுத்த வருடம் நடைமுறைக்கு வருகிறது 5G தொழிநுட்பம்!

இலங்கையில் அடுத்த வருடம் தொடக்கம் 5G தொழிநுட்பத்தை பயன்பாட்டுக்கு அனுமதிப்தற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்ப விவகாரங்களுக்கான அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.... Read more »

இணுவில் கிழக்கில் இராணுவம் – பொலிஸ் கூட்டாக சுற்றிவளைப்பு! ஒருவர் சிக்கினார்.. |

யாழ்.இணுவில் கிழக்கில் இராணுவ புலனாய்வு பிரிவினால் இரு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். கோப்பாய் 51வது படைப்பிரிவின் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சுன்னாகம் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பில் 35 வயதான குறித்த இளைஞர்... Read more »

வீதியால் சென்றவர்களை மறித்து சோதனை செய்யபோவதாக கூறி சண்டித்தனம் செய்த அரச ஊழியர்கள்! இளைஞன் படுகாயம், மற்றொரு இளைஞன் கைது, பொலிஸார் அசமந்தம்.. |

சிவில் உடையில் இருந்த வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர் மற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் படுகாயம் அடைந்துள்ளதுடன், குறித்த இளைஞனின் சகோதரன் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.  குறித்த சம்பவம் மாங்குளம் நகருக்கு அண்மையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்... Read more »

கோப்பாய் பகுதியில் வீதியை மறித்து பிறந்தநாள் கொண்டாடிய 10 பேருக்கும் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழ்.கோப்பாய் பகுதியில் சட்டவைத்திய அதிகாரியின் காரினை வழிமறித்து கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான 10 இளைஞர்களையும் எதிர்வரும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். கோப்பாய் பகுதியில் வசிக்கும் குறித்த சட்ட வைத்திய அதிகாரி தனது கடமையின்... Read more »

தொடருந்துடன் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலி! வவுனியாவில் சம்பவம்

வவுனியா மெனிக்பாம் பகுதியில் உள்ள தொடருந்து கடவையினை கடக்க முயன்ற குடும்பஸ்தர் தொடருந்தில் மோதுண்டு இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். இன்று (4) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், செட்டிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து விவசாய காணியினை... Read more »