மேல் மாகாணத்தில் வன விலங்குகள் மனிதர்களின் வீடுகளுக்கு வரும் போக்கு அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் மேல்மாகாணத்தில் அதிகரித்த நகரமயமாதல் காரணமாக விலங்குகளின் வாழ்விடங்கள் இழக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகிறது. மேலும், குறிப்பிட்ட நபர்கள் அனுமதியின்றி பாதுகாக்கப்பட்ட பகுதிகளை ஆக்கிரமித்து... Read more »
ரத்மல்கொட மத்திய சந்திக்கு அருகில் தனது தந்தையின் கண்களுக்கு முன்பாகவே முச்சக்கரவண்டியில் மோதியதில் 7 வயது பாடசாலை மாணவன் படுகாயமடைந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாபுட்டுகல தேசிய பாடசாலையின் இரண்டாம் வருட மாணவி ஒருவரே காயமடைந்துள்ளார். குறித்த மாணவன்... Read more »
கடலட்டைப் பண்ணைகளின் மீன் வளம் அழியும் என்பது அப்பட்டமான பொய் – – யாழ். கடற்றொழிலாளர்கள் தெரிவிப்பு, ஆழங் குறைந்த சூடான நீர்ப்பரப்பில் அமைக்கப்படும் கடலட்டைப் பண்ணைகளினால் மீன்களின் இனப் பெருக்கம் பாதிக்கப்படும் என்பது தீய நோக்கோடு மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சி என்று... Read more »
சுமார் 12,000 அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஓய்வு பெறவுள்ள அரசு ஊழியர்களில் சுமார் 12,000 பேரின் ஓய்வூதிய விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் ஓய்வூதியத் துறைக்கு அனுப்பப்படவில்லை என தெரியவருகிறது. இவர்களில் சிலர் தொடர்ந்தும் பணிபுரிய எதிர்பார்த்துள்ளதாகவும், அதனால்... Read more »
“பத்து வருடங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது பத்து நாட்கள் யுத்தம் செய்வதையும்விட எவ்வளவோ சிறந்தது”இவ்வாறு தெரிவித்திருப்பவர் முன்னாள் குறேஷிய ஜனாதிபதி Stjepan Mesić. அணிசேரா நாடுகளின் 14வது மகாநாடு 2006 செப்டம்பர் 16–17 ஹவானாவில் நடைபெற்றது.அதில் Stjepan Mesić பார்வையாளர் அந்தஸ்தோடு கலந்து கொண்டார்.அவர்... Read more »
கல்வி அமைச்சு மற்றும் உளவிழிப்புணர்வு பாடசாலை இன் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய உடஈரியாகம தம்மஜீவ தேரர் அவர்களின் ‘உளவிழிப்புணர்வு மன்றம்’ இணைந்து ‘உளவிழிப்புணர்வை’ உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தைப் பாடசாலை மாணவர்களுக்கு நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டமானது, சிக்கலாகவும் வேகமாகவும் இயங்கி வருகின்ற சமூகத்திற்கு முகங்கொடுத்து மாணவர்கள் தமது... Read more »
காரைநகர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை எழாறா கடற்படை முகாமிற்கு அளவிடுவதற்கு மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டனர். குறித்த காணியை அளவிடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் இன்றையதினம் வருகை தந்தபோது... Read more »
இலங்கை மக்களிடையே அதிகம் பேசப்பட்டு வரும் ஐஸ் போதை பொருளை பயன்படுத்துபவர்கள் பக்கவாதம் அல்லது மாரடைப்பு மற்றும் இதயம் நோய்களுக்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இந்த நிலைமை ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படும் என அநுராதபுரம் போதனா... Read more »
யாழ். மானிப்பாய் – கட்டுடையில் கிணற்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (12.12.2022) பதிவாகியுள்ளது. கட்டுடை பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜா (வயது 43) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம்... Read more »
பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடாத்திய சந்தேகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் துணைவேந்தர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பில், பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையிலேயே சந்தேக நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். Read more »