எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் புதிய சட்டங்கள் – ஜனாதிபதி அறிவிப்பு

உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக தேசியக் கொள்கையொன்று உருவாக்கப்படும் என்றும் அதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டங்களை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்டமூலங்களை எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதிசுட்டிக்காட்டியுள்ளார். உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான கூட்டு பொறிமுறைக்... Read more »

இலங்கைக்கு 110 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்த முயன்ற இந்தியர்கள் கைது

இலங்கைக்கு 110 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்த முயன்ற இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம் 35 கிலோ ஐஸ் என்ற மெத்தம்பெட்டமைன் மற்றும் 50... Read more »

இலங்கையில் சுற்றுலாத்தளங்களை மீது தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சி!! -எச்சரிக்கும் பிரித்தானியா அரசு.!

இலங்கைக்கு செல்லும் பிரித்தானியா நாட்டின் பிரஜைகள் மிகவும் அவதானமாக இருப்பதுடன், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப செயற்பட வேண்டும் என்று அந்நாட்டின் அரசாங்கம் எச்சரித்துள்ளது. இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு... Read more »

யாழ்.காரைநகரில் காணி சுவீகரிப்பு முயற்சிக்கு கடும் எதிர்ப்பு!

யாழ்.காரைநகர் – நீலங்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 40 ஏக்கர் காணியை இலங்கை  கடற்படை முகாமிற்கு அளவிடுவதற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டனர். குறித்த காணியை அளவிடுவதற்கு நில அளவைத் திணைக்களத்தினர் நேற்றைய தினம் (13/12/2022) வருகை தந்தபோது அப்பகுதியில் கூடிய பொதுமக்கள் மற்றும்... Read more »

யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை உறுப்பினர் உட்பட 4 பேர் வாள்களுடன் கைது!,

யாழ்.வலி,மேற்கு பிரதேசசபை உறுப்பினர் உள்ளட்ட 4 பேர் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவர்கள் வாள்கள் மற்றும், கூரிய ஆயுதங்களுடன்... Read more »

மன்னார் நகரசபை – மாநகரசபையாக தரம் உயர்வு! ஒப்புதலளித்தது அமைச்சரவை.. |

மன்னார் மற்றும் அம்பாறை நகரசபைகளை மாநகரசபைகளாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போதுள்ள உட்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி கூடுதல் நிதியை செலவிடாமல் நகர்ப்புற வளர்ச்சிக்கான தேவைகளை விரைவாக நிறைவேற்ற. முடிவு செய்யப்பட்டுள்ளது. Read more »

தமிழகத்திலிருந்து கடல்வழியாக தப்பிவந்த இருவர் யாழ்.வேலணை கடற்பரப்பில் கைது!

தமிழகம் – மண்டபம் முகாமில் இருந்து தப்பி ஓடி கடல்வழியாக யாழ்.வேலணைக்கு வந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகம் சென்று இருந்தனர். அங்கு அவர்களை... Read more »

தாயின் கள்ள காதலனால் தாக்கப்பட்ட 6 வயது சிறுவன் பலி! அதிகாலையில் நடந்த பயங்கரம்.. |

தாயின் கள்ளக் காதலன் என கூறப்படும் நபரால் தாக்கப்பட்ட 6 வயது சிறுவனொருவன் இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள், ஜனாதிபதி முன்னிலையில் சம்மந்தன் காரசாரம்… |

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் என்பது எங்களுக்கு தொியும். ஆனால் என்ன நடந்தது என்பதை கண்டறிந்து பொறுப்புக்கூறல் நிச்சயம் நிறைவேற்றப்படவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூறியுள்ளார். இனப்பிரச்சினை தீர்விற்காக ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி... Read more »

வைத்தியசாலைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யும் வைத்தியர்கள்

அரசாங்கத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ள சில மருத்துவர்கள் மருந்து வகைகளை முறைகேடாக பயன்படுத்தி இளைஞர் யுவதிகளுக்கு போதைப்பொருளுடன் கூடிய மருந்துகளை விற்பனை செய்வது தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக... Read more »