பதவி விலகியபின்  நகரசபை வாகனத்தில் வெளியேறினார் பருத்தித்துறை நகரசபை தவிசாளர்!

பருத்தித்துறை நகரசபை தவிசாளர் ஜோ.இருதயராசா தனது பதவியை சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளார். கடந்த ஐந்தாம் திகதி கொண்டுவரப்பட்ட  2023 ம் ஆண்டுக்கான வரவு செலவுச் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருத்திய வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றுவதற்க்காக இன்றைய தினம் 9:30மணிக்கு இடம்... Read more »

22ஆவது உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டத்தை கைப்பற்றியது ஆர்ஜென்ரீனா அணி!

பார்வையாளர்களை பரபரப்பின் உச்சத்துக்கு கொண்டுசென்ற உலகக் கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் நடப்பு சம்பியன் பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக் கிண்ணத்தை 03 ஆவது முறையாக ஆர்ஜென்ரீனா அணி கைப்பற்றியுள்ளது 22ஆவது பிபா உலகக் கிண்ணக்; கால்ப்பந்தாட்ட தொடர் கட்டாரில் நடைபெற்றது. 32 நாடுகள்... Read more »

நாட்டு மக்களுக்கு மேலும் நெருக்கடி! முன்னறிவிப்பு இன்றி அதிகரிக்கப்படவுள்ள கட்டணம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் முன்னறிவிப்பு இன்றி மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(18.12.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க சஞ்சீவ இதனை... Read more »

பாடசாலை ஒன்றினுள் போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்த நால்வர் கைது

கம்பளையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றினுள் போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலையின் காவலாளி உள்ளிட்ட நான்கு பேர் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் கஞ்சா பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து சிறிதளவு கஞ்சாவும்... Read more »

வட மாகாண கல்வித் திணைக்களத்தில் நிதி மோசடியில் ஈடுப்பட்ட உத்தியோகத்தர்

வட மாகாண கல்வித் திணைக்களத்தின் கணக்கு பிரிவில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் சுமார் 2 இலட்சத்துக்கு அதிகமான பணத்தை மோசடி செய்தமை தெரியவந்துள்ளது. மாகாண கல்வித் திணைக்களத்தில் பணியாற்றும் குறித்த உத்தியோகத்தர் ஆசிரியர்களுக்கான சில கொடுப்பனவுகளை வங்கிகளில் வைப்பு செய்யும் உத்தியோகத்தராக செயற்பட்டு வந்துள்ளார்.... Read more »

மாத்தறையில் இடம்பெற்ற கோர விபத்து! வேக கட்டுப்பாட்டை இழந்து கடலில் பாய்ந்த வாகனம்

மாத்தறை – தங்காலை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று நேற்று பிற்பகல் வெல்லமடம பகுதியில் வீதியை விட்டு விலகி கடலில் விழுந்துள்ளது. சாரதியின் தூக்க கலக்கமே விபத்திற்கான காரணமாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். ருஹுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரே குறித்த வாகனத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.... Read more »

பல்கலைகழக மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகித்து வந்த வியாபாரி கைது…!

அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் பல்கலைக்களக மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகித்து வந்த வியாபாரியின் வீட்டை நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலையில் முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து கஞ்சாதூள், மற்றும் மாவா என்ற போதை பொருள் பெருமளவில் மீட்டதுடன் 41 வயதுடைய போதை பொருள் வியாபாரியை கைது... Read more »

நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று சுகாதார வல்லுநர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 2021 ஜனவரி 1 முதல் டிசம்பர் வரை மொத்தம் 35,924 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். ஆனால்... Read more »

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது தொடக்க விழா…!

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது தொடக்க விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றது.   குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட... Read more »

கையளிக்கப்பட்ட பிள்ளைகள் கொல்லப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு கண்டனம்..!

கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் கொல்லப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் அவர்கள் இவ்வாறு கண்டனம் வெளியிட்டுள்ளனர். Read more »