மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த பெற்றோர் அர்ப்பணிக்க வேண்டும்!சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர்

மாணவர்கள் கல்வியிலே முழு கவனத்தையும் செலுத்துவதற்கு பெற்றோர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியசட்சகரும் வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் இணைப்புச் செயலாளருமான தம்பியையா கணேசநாதன் கேட்டுக்கொண்டார்.யாழ்ப்பாணம் குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தின் பொங்கல் நிகழ்வுகள் இன்று இடம்... Read more »

யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

தேசிய பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். அதன்போது அவருக்கு எதிராக யாழில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இன்னமும்... Read more »

பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளது. 2022 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை நிறைவடைவதுடன், கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது. 2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கை... Read more »

கல்வியங்காடு வர்த்தகர் மீது வாள் வெட்டு தாக்குதல் – பொலிஸார் தீவிர விசாரணை !!!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை கட்டத்தொகுதியில் அமைந்துள்ள கேதீஸ் வர்த்தக நிலையத்தின் மீது நேற்றிரவு (18) இனந்தெரியாத வாள் வெட்டு கும்பலால் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது . முகமூடி அணிந்து மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத வாள்வெட்டு கும்பல் வெற்று பியர் போத்தல்கள் மற்றும்... Read more »

“”விசுவமடு மேற்கு பகுதியில் நெற் கதிர்களை யானைகள் தொடர்ச்சியாக மேய்ந்து வரும் நிலை””

உடையார் கட்டு கமநல சேவை பிரிவுக்கு  உட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் பெரும்போக பயிர்ச்செய்கையில் 450 ஏக்கர் பெரும்போக  பயிர்செய்கையில் ஈடுபட்டு வரும் 20க்கும் மேற்பட்ட  விவசாயிகள்   தற்போதுபயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதம் எட்டியுள்ள நிலையில் தற்பொழுது  நெற்  கதிர்கள் வரும் ஆரம்ப நிலையில்... Read more »

நெல்லியடி அரசடி பகுதியில் சங்கிலி அறுத்த கள்ளன் மோட்டார் சைக்கிளுடன் மாட்டினான்….!

கடந்த. 2023.01.13 ம் திகதி நெல்லியடி விழுந்த ஆலடி பகுதியில் அரச உத்தியோக பெண் ஒருவர் தனது வேலையை முடித்து வீட்டு வாசலில் முன் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி தனது வீட்டு கேற்றை திறக்க குற்பட்ட வேளை கொள்ளையர்களால்  2 பவுண் தங்கச்... Read more »

கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

கிளிநொச்சி மாவட்ட பளை பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்ட  ஊடகவியலாளர் (பளை ஈசாவின்) வேண்டுகோளுக்கமைய பளை பிரதேசத்தில் அவதானிக்கப்பட்ட வறுமைப்பட்ட குடும்பங்கள் மற்றும் விசேட தேவைக்குட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வழங்கி வைக்கப்பட்டது. பளையில் செய்திகள் சேகரிக்க... Read more »

கிளி/பளை மத்திய கல்லூரியின் சேவை நலன் பாராட்டு விழாவும் “உதயம் நூல்” வெளியீட்டு விழாவும்….!

கிளிநொச்சி  பளை மத்திய கல்லூரியின் மாண்புறு சேவையாளன் அதிபர்  கணபதிபிள்ளை உதயகுமாரன் அவர்களின்  சேவை நலன் பாராட்டு விழா பாடசாலை வளாகத்தில்  வெகு சிறப்பாக நேற்று (18/01/2023) இடம்பெற்றுள்ளது. பளை மத்திய கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வுபெற்ற அதிபர்  க.உதயகுமாரன் அவர்களின் சேவைநலன் பாராட்டு... Read more »

வேலன் சுவாமியின் கைதை கண்டிக்கும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன்

“இலங்கை ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிவில் உரிமை செயற்பாட்டாளரும் இந்து சமய தலைவருமான வேலன் சுவாமிகள் இலங்கை அதிகாரிகளால் கைது Read more »

பெட்ரோல் – டீசல் தட்டுப்பாடு..! மீண்டும் உருப்பெறும் வரிசையுகம்

பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்களை இல்லை என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். Read more »