பிராந்திய மற்றும் வலய தலைவர்களை வரவேற்கும் நிகழ்வும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும்…!

லயன்ஸ் கழக பிராந்திய மற்றும் வலய  தலைவர்களை வரவேற்கும் நிகழ்வும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் கூட்டத்தினை  யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை மண்டபத்தில் இடம் பெற்றது. இதில் முதல் நிகழ்வாக பிராந்திய தலைவர் p.ஐங்கரன்... Read more »

இராணுவத்தினரால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

காரைநகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தரம் ஐந்தில் கல்வி கற்று மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இராணுவத்தினரால் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 11ஆவது இலங்கை காலாட்படை அணி ஏற்பாட்டில், 513வது காலாட்படை தலைமையகத்தின் மேற்பார்வையில், ஸ்ரீ முருகன் பிரதீப லோக அமைப்பினால் இவ்வாறு மாணவர்களுக்கு... Read more »

ரணில் விக்கிரமசிங்க, அங்கீகாரம் இல்லாத, மக்கள் நிராகரிக்கப்பட்ட ஆட்சியை தக்க வைப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்துகிறார்…..! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அண்மைக்காலமாக ரணில் விக்கிரமசிங்க,  அங்கீகாரம் இல்லாத, மக்கள் நிராகரிக்கப்பட்ட ஆட்சியை தக்க வைப்பதற்காக இராணுவத்தை பயன்படுத்துவதாகவும்,  ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும்  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் காரைநகரில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பின்னர்... Read more »

தொல்பொருள் திணைக்களத்துக்கு ஆலோசகர்களாக இரு தமிழர்கள் நியமனம்

தொல்பொருள் திணைக்களத்துக்கான ஆலோசனை குழுவில் இரு தமிழ் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, வரலாற்றுத்துறையின் முன்னாள் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர். 19 உறுப்பினர்களை கொண்ட இந்த ஆலோசனைக் குழுவில் அஸ்கிரிய பௌத்த பீடத்தின் அநுநாயக்க வெண்ட்ருவே உபாலி... Read more »

மட்டு ஆயித்தியமலையில் வயல் உழவில் ஈடுபட்ட உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதன் சாரதி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல்  பகுதியில் உழவு இயந்திரத்தால் வயல் உழுது கொண்ட போது உழவு இயந்திரம் தலைகீழாக பிரண்டதில் அதனை செலுத்திய சாhரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர். ஆயித்தியமலை நெல்லூரைச் சேர்ந்த 34... Read more »

இலங்கை அரசு அதன் உண்மை முகத்தினை தற்பொழுது சிங்கள மக்களுக்கும் காட்டி வருகின்றது – சுகாஷ் தெரிவிப்பு…!

தனது பெயரில் ஜனநாயக சோசலிச குடியரசு என்று பெயரை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கின்ற இலங்கை அரசு அதன் உண்மை முகத்தினை தற்பொழுது சிங்கள மக்களுக்கும் காட்டி வருகின்றது என்பதுதான் உண்மை என்ன தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட சட்டத்தரணிமான கனகரட்ணம்... Read more »

குழந்தையை யாரும் எடுத்து பத்திரமாக வளர்ப்பார்கள் என நினைத்தே ரயிலில் சிசுவை கைவிட்டு சென்ற சிசுவின் தாயான திருமணமாக பெண் வாக்குமூலம்… |

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த ரயிலின் மலசல கூடத்திற்குள் சிசு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.  இந்நிலையில் அவர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்கு மூலத்தில் குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்தே அப்படி... Read more »

பாதசாரி கடவை ஊடாக தொலைபேசியில் பேசிக் கொண்டு சென்ற நபரின் காதை வெட்டி எறிந்த இளைஞன்!

தொலைபேசியில் பேசிக் கொண்டு வீதியின் குறுக்கே பாதசாரி கடவையில் சென்ற விசேட தேவையுடைய ஒருவரின் காதை வெட்டி துண்டாக்கிய இளைஞர் ஒருவர் அவரை மூர்க்கத்தனமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். குறித்த சம்பவம் பதுளை – மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். பாதசாரி கடவையில் சென்று... Read more »

மரண வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் உணவு எடுத்துச் சென்றவர் உயிரிழப்பு!

வாழைச்சேனை – கோறளைப்பற்று பிரதேச செயலகத்துக்கு முன்பாக வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது படி ரக வாகனம் மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்து குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸாரின்... Read more »

மிகப்பெரிய பயணிகள் சொகுசுக் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது!

சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று அதிகாலை, 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிய இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு... Read more »