அவலப்பட்டு ஒரு சிறு பையோடு புலம்பெயர்ந்த எங்களைத்தான் இன்று இந்த நாடே எதிர்பார்த்து நிற்கிறது!! ஒற்றுமைப்படுங்கள் ஆறு திருமுருகன் அழைப்பு…

அவலப்பட்டு சிறு பையோடு புலம்பெயர்ந்தவர்களை இந்த நாடே எதிர்பார்த்திருக்கும் நிலையின் மூலம் நாம் அழுத கண்ணீருக்கு விடை கிடைத்திருக்கின்றது. என கலாநிதி ஆறு திருமுருகன் கூறியுள்ளார். யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர்... Read more »

வீட்டில் தகராறு, நிறைவெறியில் ரயிலை நிறுத்த முயன்றவருக்கு நடந்த தரமான சம்பவம்!

ஓடிக்கொண்டிருந்த ரயிலை நிறுத்தப்போவதாக கூறி நிறைபோதையில் ரயில் முன் நின்ற குடிமகன் மீது ரயில் மோதி படுகாயமடைந்துள்ளார். நேற்று (18) பிற்பகல் 1 மணியளவில் ரொசெல்ல மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில், ஹட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த... Read more »

திருமண வீட்டில் நடந்த அடிதடி ஒருவர் கொலை, 5 பேர் படுகாயம்!

திருமண வீட்டில் நடந்த மோதலில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்மவம் நேற்றுமுன்தினம் அங்குருவாதொட்ட படகொட சந்தியில் இடம்பெற்றுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.... Read more »

3 பெண்கள் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்! பிரதான சந்தேகநபர் கைது

3 பெண்கள் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம்! பிரதான சந்தேகநபர் கைது.. நாட்டின் இருவேறு பகுதிகளில் 3 பெண்களை கழுத்து நெரித்துக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கடந்த வெள்ளிக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த... Read more »

யாழ்.நாவற்குழி விகாரைக்கு கலசம் வைத்த சவேந்திர சில்வா! தமிழ்தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்பு போராட்டம்… |

யாழ்.நாவற்குழி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு முப்படைகளின் பிரதானி சவேந்திரசில்வா நேற்று முன்தினம் கலசம் வைத்துள்ள நிலையில் இதனை எதிர்த்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று நாவற்குழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட... Read more »

வடக்கு மாகாண ரீதியில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது!

வடக்கு மாகாண ரீதியில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது! வடக்கு மாகாண ரீதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மூவரை இன்றையதினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி ஐ.பி. நிதர்சன் அவர்களது தலைமையின் கீழ் இயங்கும்... Read more »

சஜித் கட்சியின் தேசியப்பட்டியலில் அதிகமான பேராசிரியர்கள் நியமனம்!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் அதிகமான பேராசிரியர்கள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்களின் பெயர்ப்பட்டியலை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இப்போதே தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் 41 பேராசிரியர்கள் சஜித்தின் தேசியப்பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய... Read more »

காங்கேசன்துறை – காரைக்கால் இடையே போக்குவரத்து சேவை

காங்கேசன்துறை- காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காங்கேசன்துறையில் பயணிகளுக்கான சுங்க... Read more »

பிள்ளைகள் உயிர் பிரிந்த துக்கத்தில் மது போதைக்கு அடிமையானவர் உயிரிழப்பு

போதைக்கு அடிமையான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவை சேர்ந்த மேற்படி நபரின் பிள்ளைகள் கடந்த வருடம் 5ஆம் மாதம் கடலுக்குள் மூழ்கி உயிரிழந்தனர். அன்று தொடக்கம் மன விரக்தியில் இருந்த அவர் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார்.... Read more »

கிளிநொச்சி மாவட்ட மகாசக்தி பெண்கள் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது

கிளிநொச்சி மாவட்ட மகாசக்தி பெண்கள் தின நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் விவேகாநந்தாநகர் பகுதியில் அமைந்துள்ள மகாசக்தி பெண்கள் சம்மேளன அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட மகாசக்தி பெண்கள் சம்மேளனம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்... Read more »