இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் சர்வதே அமைப்பான la Francophonie இன் அனுசரணையுடன் நடைபெற்ற நிகழ்வு

இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் சர்வதே அமைப்பான la Francophonie இன் அனுசரணையுடன், சுவிஸ் மற்றும் பிரான்ஸ் நாடுகளின் பாடல்கள் ஒன்றிணைந்த இசை நிகழ்வு , இலங்கையின் மூன்று பிரதான நகரங்களில் நடாத்தப்படவுள்ளது. இந் நிகழ்வானது Francophonie 2023 இனை கொண்டாடும்... Read more »

யாழில் முதன் முறையாக 5 வயதுச் சினுவனுக்கு ஈழத்து ஞானக் குழந்தை விருது

யாழ்ப்பாணத்தில் ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது முதன்முதலாக வழங்கி வைக்கப்பட்டது. “ஐந்து வயதில் திருவள்ளுவர் குறல்களை கூறி அதற்கு விளக்கம் கொடுத்த சிறுவன்” யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கொஸ்தாபிள் சுதர்சன் அவர்களின் புதல்வன் அருணன் இன்றைய தினம் ருத்ர... Read more »

தூக்கிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு – அச்சுவேலியில் சம்பவம்

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் வடக்கு பகுதியில் 18 வயது இளைஞர் ஒருவர் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். குறித்த இளைஞன் வீட்டிற்கு முன்னால் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவம் காதல் தோல்வியால் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார்... Read more »

யாழில் விபத்து – சாரதி சம்பவ இடத்தில் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கொடிகாமம், மிருசுவில் பகுதியில் வான் மரத்துடன் மோதியதில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று (27.03.2023) கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நடந்துள்ளது. குறித்த விபத்தில் கிளிநொச்சி – பரந்தன்... Read more »

இணைந்த கரம் அமைப்பினால் வடமராட்சி கிழக்கில் 202 மாணவர்களுக்கு உதவி…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இணைந்த கரங்கள்  அமைப்பினால் 9.  பாடசாலையை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட  202 பாடசாலை மணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதில் தரம் 5க்கு உட்பட்ட மாணவர்கள் 86 மாணவர்களுக்கான  புத்தக பைகளை  அவுஸ்ரேலியாவில் வாழ்   நவரத்தினம் ரூபரமேஸ் . சிறிகணேஸ்... Read more »

ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் இருந்த சிவலிங்கம், சூலங்கள் என்பன பிடுங்கி வீசியமைக்கு அனந்தி கண்டனம்!

நாங்கள் செல்ல முடியாத வெடுக்குநாறி மலையில் திட்டமிட்ட வகையில் எமது வரலாற்றுச் சின்னங்கள் அழிக்கப்படுவதை இந்து என்ற வகையில் நான் வன்மையாக கண்டிக்கிறேன் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற... Read more »

உதயகலா என்பவர் பொய்யானதும் உண்மைக்கு புறம்பான பல தகவலை வெளியிட்டு கபட நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளார்

போராட்டத்தை குழப்புவதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து சர்வ மக்கள் கட்சியை சேர்ந்த உதயகலா என்பவர் பொய்யானதும் உண்மைக்கு புறம்பான பல தகவலை வெளியிட்டு கபட நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளதாக வவுனியா மாவட்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  உறவுகளின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிதா... Read more »

காண்பியக்கலை கண்காட்சி

யாழ்ப்பாணம், சங்கரத்தை – துணைவி சந்திக்கு அருகாமையில் உள்ள நாச்சார் வீட்டில் காண்பியக்கலை கண்காட்சி அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – இருபாலையைச் சேர்ந்த சமகால காண்பியக் கலைஞனான தவராசா தஜேந்திரன் என்பவரது காண்பியக்கலை ஓவியங்களே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து அந்த கலைஞன்... Read more »

ஆறுமுகநாவலர் பெருமானை ஆணையாளர் மதித்து நடக்கவேண்டும் -கொழும்பு நாவலர் சபை வலியுறுத்து

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரை யாழ் மாநகர ஆணையாளர் மதித்து செயல்பட வேண்டுமென  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்குரிய நாவலர் கலாசார மண்டபத்திலே நாவலர் பணியை நாவலர் பெருமான் பிறந்த... Read more »

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் வியாபாரத்தில் வீழ்ச்சி – வர்த்தகர்கள் கவலை

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமது விற்பனை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்பொருள் வாணிப உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் அவர்களது வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.... Read more »