அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கான விசேட சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் ஒப்பத்துடன் குறித்த சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது. வணிக கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவு திறைசேரியின்... Read more »

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: சாலைகளில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள்

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் – ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக இன்று (22.12.2023) அதிகாலையில் இஸ்லாமாபாத் மற்றும் பிற பகுதிகளை உலுக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. ராவல்பிண்டியை மையமாக கொண்டு 16... Read more »

இந்தியாவில் பரவும் புதிய கொரோனா தொற்று இலங்கையில்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவந்த, இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் Omicron JN1 கோவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவித்தார். கொவிட் பரிசோதனைகள் மிகக் குறைந்த மட்டத்தில் இருப்பதால், இலங்கையில் பரவுவது... Read more »

எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம்

மின்சார கட்டணத்தை குறைப்பது குறித்த யோசனை எதிர்வரும் 15 ஆம் திகதி ஒப்படைக்கப்படும் என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களும் கோரப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.... Read more »

ரெலிக்கொம் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டாம் என கோரி யாழில் போராட்டம்!

ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டாம்.. ஊழியர்கள் யாழில் போராட்டம். ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசின் திட்டம் கை விடப்பட வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் வட மாகாண தலைமை அலுவலகத்திற்கு முன்னால்... Read more »

இன்று முதல் விசேட போக்குவரத்து!

பண்டிகை காலத்தை முன்னிட்டு அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. நத்தார் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இந்த விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.... Read more »

கிராஞ்சி, வேரவில் உள்ளிட்ட பிரதேசங்களிற்கான போக்குவரத்து பாதிப்பு – மன்னார் யாழ் வீதியையும் குறுக்கறுத்து பாயும் வெள்ளம்

கிராஞ்சி, வேரவில் உள்ளிட்ட பிரதேசங்களிற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், மன்னார் யாழ் வீதியையும் குறுக்கறுத்து வெள்ளம் பாய்ந்து வருகிறது. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள சுமார் 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்து செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்லவராயன் கட்டுகுளத்தின் கட்டு... Read more »

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ரம்பாவின் மகனின் பிறந்ததின கொண்டாட்டம்

தென்னிந்திய நடிகை திருமதி ரம்பா இந்திரகுமார் தம்பதியினரின் மகன் ஷானின் 05 ஆவது பிறந்ததினத்தின கொண்டாட்டமானது 20.12.2023 அன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலை புகுந்த வீட்டின் வாஸ்த்துதலத்தில் சிறப்பாக இடம்பெற்றது. முற்றவெளியில் நடைபெறவுள்ள பிரபல தென்னிந்திய பின்னணிப் பாடகர் ஹரிஹரன் அவர்களது இசை நிகழ்ச்சியை... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பாதிப்பினால் விவசாயிகள் பலர் நட்டத்தை எதிர்கெண்டுள்ளனர். செய்கை மேற்கொண்டு இரண்டு மாதம் கடந்த நிலையில் நெற் கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. முரசு மூட்டை,... Read more »

நீடித்து நிலைத்திருக்கும் நிர்மாண பணிகள் குழுமத்தின் மாவட்ட கூட்டம்!

நீடித்து நிலைத்திருக்கும் நிர்மாண பணிகள் குழுமத்தின் (Alliance for Sustainable Infrastructure) யாழ்ப்பாண மாவட்ட கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற அரசாங்க அதிபர்கள், பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள்... Read more »