கிழக்கு மாகாண ஆளுநருடன் நோர்வே,நெதர்லாந்து தூதுவர்கள் சந்திப்பு.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கும், இலங்கைக்கான நோர்வே நாட்டு தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் நெதர்லாந்து நாட்டு தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் சேதனப்பசளையை ஊக்குவிக்கும் விடயத்தில் அனைத்து... Read more »

மட்டக்களப்பில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றல்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாமாங்கம், வீச்சுக்கல்முனை, கல்லடி ஆகிய மூன்று இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இறுதி நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கிரிசுதன் தெரிவித்துள்ளார். 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான சினோபாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் மேலும்... Read more »

பளையில் விபத்து இருவர் படுகாயம், யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி…!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த இருவரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  மேலதிக சிகிச்சைக்காக காயமடைந்த இருவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று பகல் 1.30... Read more »

கள்ள மண் ஏற்றியவருக்கு வனவள திணைக்கள அதிகாரி தாக்குதல், சாரதி படுகயாம்…!

தமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் மண் ஏற்றியமைக்காக வனலாகா திணைக்கள ஊழியர்கள் தன்னை தாக்கியதாக சாரதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   பெரிய பரந்தன் பகுதியை சேர்ந்த சந்திரமோகன் சஜிதன் என்ற 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.   நேற்று இரவு... Read more »

கனடா தூதுவர் டேவிட் மக்னன் இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டார்.

இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி விஜயம் மேற்கொண்ட அவர் தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரனின் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார். கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட கனடா தூதுவர் டேவிட் மக்னனை யாழ் மாநகர சபை முதல்வர் உள்ளிட்ட... Read more »

றிசாட்டிற்க்கு பிணை, இறுக்கமான நிபந்தனை….!

– உயிர்த்த ஞாயிறு வழக்கு; ஹிஷாலினி வழக்குகள் இரண்டிலும் பிணை – இறுக்கமாக பிணை நிபந்தனைகள் விதிப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் சிறுமி ஹிஷாலினி மரண வழக்கு ஆகிய இரு வழக்குகள் தொடர்பிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில்... Read more »

விரைவான தீர்வுக்கு முயற்சி! சுப்ரமணியன் சுவாமி கொடுத்துள்ள உறுதிமொழி.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக தெரிவித்த இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி  இது தொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி  (13) கடற்றொழில் அமைச்சர்... Read more »

அரசியல் பயணம் குறித்து மனம் திறந்த இலங்கையின் பிரபல பாடகி யொஹானி.

‘மெனிக்கே மகே ஹிதே’ பாடல் மூலம் சர்வதேச ரீதியில் பிரபலமான இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா தனது அரசியல் பிரவேசம் தொடர்பில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்தியா, டுபாயில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்த நிலையில் நேற்றைய தினம்... Read more »

பண்டோரா ஆவணங்கள் தொடர்பான ஆதாரங்கள் ரஞ்சன் ராமநாயக்கவிடம்! வெளியான தகவல்.

அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பண்டோரா ஆவணங்களில் காணப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் வெதராச்சி தெரிவித்துள்ளார். அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்று ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிட்டு பின்னர் ஊடகங்களுக்கு... Read more »

நோர்வேயில் மர்ம நபர் தாக்குதல்! – பலர் பலி

நோர்வேயின் Kongsberg நகரில் மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் வில் மற்றும் அம்பை பயன்படுத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர்வேயில் மர்ம நபர்... Read more »