பாராளுமன்றில் கோட்டா வுக்கு ஆதரவாக பேசிய எம் பிக்கு 5000 ரூபா நீட்டிய சாணக்கியன் எம்பி!

பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இன்று கூடிய பாராளுமன்றத்தில் கோத்தபாய ராஜபக்ஷ ஆதரவாக தனது உரையை நிகழ்த்திய முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஐயாயிரம் ரூபா நாணயதாளை நீட்டிய போது சாணக்கியன் எம் பி யை பார்த்து இதை தங்களது வெளிநாட்டில்... Read more »

பாசையூரில் வீடொன்றில் பாரிய தீ விபத்து!

யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாசையூர் இரண்டாம் குறுக்குத் தெரு வீதி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் மின் பிறப்பாக்கி இயந்திரம் என்பன எரிந்து நாசமாகி உள்ளன Read more »

இலஞ்சம் பெற்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் வட்டுக்கோட்டையில் அதிரடியாக கைது!

இலஞ்சம் பெற்ற இளவாலை பொலிஸ் உத்தியோகத்தர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ்... Read more »

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் தூபி விவகார சந்தேக நபர்கள் இருவர் நீதிமன்றால் விடுதலை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உள்ளே காணப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி கடந்த 2021/01/8 யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினரால் இடிக்கப்பட்ட வேளை, பல்கலை மாணவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் புலம்பெயர் தேசத்தவர்கள் என அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது யாழ். பல்கலைக்கழக மாணவர்களாகிய இராசரத்தினம் தர்ஷன் மற்றும்... Read more »

பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்- அனுரகுமார திஸாநாயக்க.

பாராளுமன்றத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வு இன்று (05) மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் இதன்போது கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.... Read more »

சஜித்தின் கோரிக்கையை புறக்கணித்த தினேஸ்! நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கையை அரசாங்க கட்சி ஏற்றுக்கொள்ளாத நிலையில் நாடாளுமன்ற அமர்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது கருத்துக்களை வெளியிட்டனர்.... Read more »

இன்று கோட்டாபயவை போ என்கிறார்கள்…. நாளை உங்களுக்கும் அதே நிலைதான் – நாடாளுமன்றத்தில் நாமல் பகிரங்கம்.

இன்று கோட்டாபயவை போ என்று சொல்கிறீர்கள் நாளை நீங்களோ நானோ ஆட்சிக்கு வந்தாலும் அதே நிலை தான் ஏற்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,... Read more »

தீவிரமடையும் அரசியல் நெருக்கடி! மைத்திரி தரப்பை அவசரமாக சந்திக்கும் கோட்டாபய.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று மாலை 4 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கவுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 14 உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். முன்னதாக இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, தமது உறுப்பினர்கள் அனைவரும் சுயாதீனமாக செயற்படப்போவதாக குறிப்பிட்டார். இதேவேளை... Read more »

மற்றொரு அதிகாரியும் பதவி விலகினார்! கோட்டாபய அரசுக்கு இறுகும் நெருக்கடி.

திறைசேரி செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக எஸ்.ஆர்.ஆடிகல அறிவித்துள்ளார். மேலும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை நேற்றைய தினம் நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அலி சப்ரி இன்றைய தினம் தனது பதவியை... Read more »

ஆளும் கட்சியினருக்கு ரணில் கூறிய அறிவுரை.

நிறைவேற்று அதிகாரத்திற்கு செயற்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அதன் பொறுப்பை நாடாளுமன்றம் ஏற்று அனைவரும் இணைந்து நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையை நிகழ்த்திய போதே அவர் இதனை கூறியுள்ளார்.... Read more »