மக்கள் நம்பிக்கைக் கொண்ட ஒரு தலைவரே நாட்டுக்கு தற்போது தேவை- அனுரகுமார திசாநாயக்க.

இந்த அரசாங்கத்தை நம்புவதற்கு மக்கள் தயாரில்லை. இந்த பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் நம்பிக்கைக் கொண்ட ஒரு தலைவனே நாட்டுக்கு அவசியம். முடியுமானால் 19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில்... Read more »

ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு…!

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைய தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கல்விவலய பாடசாலைகளிலும் பாடசாலை அதிபர்கள் தலைமையில் நடைபெற்றது. மட்டக்களப்பு கல்விவலயத்தின் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் எஸ் .சதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற தரம்... Read more »

ஹட்டன்-டிக்கோயா நகரங்களிலும் பாரிய ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் மற்றும் டிக்கோயா நகரங்களில் டயர்களை எரித்து, வீதியினை மறித்து இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுபாடு நிலவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று... Read more »

இராஜாங்க அமைச்சர்கள் சிலர் இன்று பதவியேற்பு…!

புதிய அமைச்சரவை நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது. அதற்கமைய, புதிதாக 17 அமைச்சர்களும், 24 இராஜாங்க அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இன்றைய தினம் மேலும் சில இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அந்தவகையில் நெசவுக் கைத்தொழில் உள்நாட்டு ஆடை... Read more »

கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பு…!

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 40 ரூபாவால் அதிகரிப்பதாக ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம் கோதுமை மாவை 40 ரூபாவால் அதிகரித்து விற்பனை செய்வதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக... Read more »

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அரசு பக்கம் தாவல்..! கல்வி இராஜாங்க அமைச்சர்????

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் அரசு பக்கம் தாவுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசிலிருந்து வெளியேறி தனித்து செயல்படுவதற்கு தீர்மானித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இவ்வாறு கட்சி தாவியுள்ளதுடன் கல்வி இராஜாங்க அமைச்சு... Read more »

வாய்த்தர்க்கம் மோதலாக மாறி போத்தலை உடைத்து குத்தியதில் இருவர் காயம்..! யாழ்.சாவகச்சோி நகரில் சம்பவம்… |

இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த இருவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த 15ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சாவகச்சோி நகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கின்றது. அது பின்னர் மோதலாக... Read more »

நிறைபோதையில் வீட்டிற்கு வந்த மகன், உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்தே கொன்ற குரூரம்..!

நிறைபோதையில் வந்த மகன் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் மூதுார் – தோப்பூர் பாலத்தடி சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு நிறைபோதையில் வீட்டுக்கு வந்த 31 வயதான மகன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த... Read more »

உடல் வெப்பம் பரிசோதித்தல், தனிநபர் விபரம் திரட்டல் இனி தேவையில்லை..!

 வளாகம் ஒன்றுக்குள் அல்லது இடம் ஒன்றுக்குள் நுழையும்போது உடல் வெப்பநிலை பரிசோதித்தல் மற்றும் தனி நபர் விபரம் திரட்டல் தேவையில்லை. என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தள்ளார். இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை... Read more »

பொது இடங்களில் முக்கவசம் அணிய தேவையில்லை..!

நாடு முழுவதும் இன்று அமுலுக்கு வரும்வகையில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை. என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கூறியுள்ளார். எனினும் பொது போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகளின்போது முக கவசம் கட்டாயமாக அணிந்திருக்கவேண்டும். இது தவிர்ந்த பொது இடங்களில் முக கவசம்... Read more »