யாழ்.நகரில் தான் கண்டெடுத்த பெறுமதியான ஆபரணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்த யாழ்.மாநகரசபை உறுப்பினர்.. |

யாழ்.நகரில் NSB வங்கிக்கு முன்பாக வீதியில் கிடந்த பெறுமதியான ஆபரணம் ஒன்றை கண்டெடுத்த மாநகரசபை உறுப்பினர் சிவகாந்தன் தனுஷன் வங்கி ஊடாக உரியவரை தொடர்பு கொண்டு நோில் கையளித்துள்ளார். 

தான் கண்டெடுத்த ஆபரணத்தை உடனடியாக வங்கியுடன் தொடர்பு கொண்டு வங்கியிடம் கையளித்துள்ளார். பின்னர் வங்கி ஊடாக ஆபரணத்தின் உரிமையாளர் அடையாளம் கண்டு ஆபரணம் மாநகரசபை உறுப்பினர் முன்பாக உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது

Recommended For You

About the Author: Editor Elukainews