நாளை வடக்கில் பாடசாலைகள் இயங்கும்! மாகாண கல்விஅமைச்சின் செயலாளர்.

நாளை சனிக்கிழமை வடக்கு மாகாணத்தில் பாடசாலை இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் ஏற்கனவே தீபாவளி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்டதற்கான பதில் பாடசாலை நாளைய தினம் இடம்பெறும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே கடும் மழையின் காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் பதில் பாடசாலை இயங்கும் என அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews