இந்தியாவில் கைது செய்யப்பட்ட வடமராட்சி மீனவர்களை விடுவிக்க கோரிக்கை.(வீடியோ)

இந்தியாவில் கைது செய்யப்பட்ட வடமராட்சி மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் உடனடியாக இழுவை மடி தடை சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்றும் வடமராட்சி மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

இன்று வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு, சங்கங்களின் சமாசத்தில் இடம் பெற்ற கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் விசேட கூட்டம் நிறைவடைந்த பின்னர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews