ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வேலணையில் போராட்டம்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வேலணையில் அதிபர் ஆசிரியர்கள் சம்பளமுரண்பாட்டை நீக்ககக்கோரி இன்று அதிபர் ஆசிரியர்களினால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர்சங்கத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆசிரியர்களின் போராட்டமானது. வேலணை சரஸ்வதி வித்தியாசாலை முன்பாக நடைபெற்றது

.

அரசுக்கு எதிரான பதாகைகளை தாங்கியவாறு அதிபர்கள் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறையினை பின்பற்றி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews