
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில், வருடாந்தம் நடாத்தப்படுகின்ற
வைகாவிப் பெருவிழா நாளை 10/06/2025 காலை 9:00 மணிமுதல் சந்நிதியான்
ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெறவுள்ளதுடன் சந்நிதியான் ஆச்சிரம மாதாந்த சஞ்சிகையான ஞானச்சுடர் சஞ்சிகையிலஹ 2020 ம் ஆண்டிலிருந்து கட்டுரைகள் ஆக்கங்கள் வழங்கியோர் கௌரவிப்பும், பல்வேறு ஆன்மீக நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இதேவேளை காலை 6 மணியிலிருந்து மாதாந்த பௌர்ணமி திருவாசக முற்போதலும் இடம் பெறவுள்ளது.