பருத்தித்துறையில் கொரோணா தடுப்பு ஊசி ஏற்றல் தொடர்பான விபரம் வெளியாகியது.

 

இதில் 21ம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர் தரப் பாடசாலை மாணவிகளுக்கும், நண்பகல் 12 மணி முதல் 2 மணிவரை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்களுக்கும்,  22ம் திகதி காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்களுக்கும்,  9.30 மணி முதல் 11 மணி வரை வட இந்து மகளிர் கல்லூரி மாணவர்களுக்கும்,  11 மணி முதல் 1 மணி வரை வேலாயுதம் மகா வித்தியாலயம்,  சிவப்பிரகாச வித்தியாலயம்,  புற்றளை மகா வித்தியாலயம்,  வல்வை மகளிர் கல்லூரி,  சிதம்பர கல்லூரி மாணவர்களுக்கும் ஏற்றப்படவுள்ளது. உரிய நேரத்தில் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து அனைத்து மாணவர்களும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews