![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/06/IMG_20240610_123123-818x490.jpg)
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கடந்த எட்டாம் தேதி விடுதி இலக்கம் 7 இலக்க விடுதியில் நுழைந்து அங்கு கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை தாக்க முற்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று 10/06/2024 மதியம் 12 மணி முதல் ஒரு மணிவரையன தமது உணவு வேளையில். வைத்தியசாலையின் தாதிய உத்தியோகஸ்தர்கள் சிற்றூழியர்கள், தனியார் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/06/IMG_20240610_123149.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/06/IMG_20240610_123140.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/06/IMG_20240610_123709.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/06/IMG_20240610_124543.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/06/IMG_20240610_123123.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/06/IMG_20240610_123133.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/06/IMG_20240610_123237.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/06/IMG_20240610_123303.jpg)
உத்தியோகத்தர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்து, ஆயதம் தாங்கிய பொலீஸாரை கடமையில் ஈடுபடுத்து, சம்மந்தப்பட்ட குற்றவாளியை கைது செய், போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சுமார் நூறு வரையான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.