மருத மடு அன்னையின் திருச் சொருபம் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில்…!

மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நேறறு பிற்பகல்  5:00 மணிக்கு  வருகைதந்து  அங்கு சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்ற நிலையில்  இன்று  காலை 18/04/2024 7 மணியளவில் அங்கிருந்து புறப்பட்ட மருதமடு மாதா திருச்சொருப பவனி  காலை 8:00 மணியளவில் பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்திற்க்கு வருகைதந்து அங்கு சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்று வருகின்றன.
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகைதந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews