97 ஆவது வயதில் காலமான ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்

வத்திராயனை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தில் நீண்டகாலமாக ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றிய
முத்தர் சிற்றம்பலம் (வாத்தியார் )அவர்கள் நேற்று 24.03.2024 இறைவனடி சேர்ந்தார்.

தன்னுடைய 97 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்த யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயத்தின் அதிபருடைய இறுதிக்கிரியை இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்றது

வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் பல அரச உத்தியோகத்தர்களையும், அதிக கல்விமான்களையும் உருவாக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews