![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/03/IMG-20240314-WA0126-818x490.jpg)
ஊழலற்ற எதிர்காலம் என்னும் தலைப்பில் சொற்பொழிவு ஒன்று இன்றையதினம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/03/IMG-20240314-WA0129-scaled.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/03/IMG-20240314-WA0129-scaled.jpg)
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப்புலவர் அரங்கில், கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் அவர்களது தலைமையில் இந்த சொற்பொழிவு இடம்பெற்றது.![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/03/IMG-20240314-WA0125-scaled.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/03/IMG-20240314-WA0125-scaled.jpg)
இந்திய துணைத் தூதரகம், வடக்கு மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து நடாத்தும் இந்த சொற்பொழிவில், தமிழ்நாடு – கல்வி உளவியலாளர், முனைவர் சரண்யா ஜெய்குமார் அவர்கள் பேச்சாளராக கலந்துகொண்டார். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.