12 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு  உட்படுத்திய 61 வயது கொத்தனார் உட்பட மூவர் கைது!

இலங்கை யின் மேல் மாகாணத்தின் மீகொட பிரதேசத்தில் 12 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 61 வயதான கொத்தனார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறுமி மூன்று பேரால் பல சந்தர்ப்பங்களில் வன்புணர்வு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாட்டுக்கு அமைய மீகொட பொலிஸாரால் சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews