![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG-20240211-WA0005-818x490.jpg)
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்தபிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்திருந்தனர்.
இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் அங்கு சென்றிருந்தனர். ![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/aa1b8fbf-e08d-4c6c-bc35-fcfd9931f91b.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/aa1b8fbf-e08d-4c6c-bc35-fcfd9931f91b.jpg)
இதன்போது ஆலயத்தின் நிர்வாகனத்தினரும் அங்கு பிரசன்னமாகியிந்தனர்.இது தங்களது இடம் என குறித்த குழுவால் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதனை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் பூர்விகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் என தெரிவித்திருந்தனர்.![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_2159.jpg)
![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/02/IMG_2159.jpg)