வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு

“கல்விக்கு கரம் கொடுப்போம்”என்ற தொனிப்பொருளில் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 30/01/2024 காலை 10.30 மணிக்கு
அலெஸ்தோட்டம் நகம்மாள் அறநெறி பாடசாலையில் நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் குகன் மாவட்ட செயலாளர் ஸ்ரீப்ரிசாத் கன்னியா செய்யட்பாட்டளர் மோகன் மற்றும் நமக்காக நம் இயக்குனர் காரன் ஆகியோர் கற்றல் உபகாரணங்களை வழங்கிவைத்தனார்

அலெஸ்தோட்டம் வரோதயநகர்
துவரங்காடு
கன்னியா
இல்லுப்பைகுளம் ஆகிய இடங்களை சேர்ந்த 70 மாணவரங்களுக்கு புத்தகபை, அப்பியசா கொப்பி, மற்றும் உபகாரணங்கள் ஆகியவை வழங்கிவைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews