யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக ஒரு குடும்பம் பாதிப்பு – வீடும் சேதம்!

யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக நேற்றையதினம் (10) ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை ஜே/415 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடும்பம் ஒன்றின் வீடு வெள்ள அனர்த்தத்திற்குள் சிக்கியதாலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews