யாழ் நகரில் கேக் வெட்டிய வன்முறை கும்பலை கைது செய்ய பொலிசார் பின்னடிப்பு!

கடந்த வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு நூற்றுக்கு மேற்பட்டோர் அடங்கிய குழு ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண நீதிமன்றினால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையோரை கைது செய்யுமாறு பொலிசாருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ள போதிலும் கடந்த 5 நாட்களாக எவரும் கைது செய்யப்படவில்லை, பொலிசாருக்கும் குறித்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா எனவும் சந்தேகம்வெளியிடப்பட்டுள்ளது,

Recommended For You

About the Author: Editor Elukainews