உலக சாதனை ஒன்றை நிகழ்த்துவதற்க்காகவும், நாட்டிற்க்காக அற்பணித்த அனைத்து நல்லுள்ளங்களை நினைவு கூருவதற்க்காக நடை பயணம்….!

இலங்கை மூன்றாவது தேசிய படையணியின் ஸ்ரார் சார்ஜன் பீ.பீ.ரத்ன உலக சாதனை ஒன்றை நிகழ்த்துவதற்க்காகவும், நாட்டிற்க்காக அற்பணித்த அனைத்து நல்லுள்ளங்களை நினைவு கூருவதற்க்காகவும்  நேற்றைய தினம் பிற்பகல் 6:20 மணியளவில்  யாழ்ப்பாணம் பருத்தித்துறை சக்கோட்டை முனையிலிருந்து தெய்வேந்திரம் முனை வரை நடை பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

ஆரம்ப நிகழ்வாக மத அனுஸ்டானங்கள் இடம் பெற்றதை தொடர்ந்து 52 வது படை பிரிவு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத் ஆரம்பித்துவைத்தார்.
தினமும் 60 km வரை நடைபயணத்தில் ஈடபடவுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews