சந்நிதியான் ஆச்சிரமத்தால் பாத யாத்திரையினர்க்கு 715,000 ரூபா நிதிப் பங்களிப்பில் உணவுப் பொதிகளும், குடி நீர் விநியோகமும்

உகந்தை முருகன் ஆலயத்தின் விசேட பூசை வழிபாடுகளுடன் கதிர்காம பாத யாத்திரையினர்க்கான குமண தேசிய பூங்கா ஊடான பாதை திறக்கப்பட்டது,

இப் பாதையின் ஊடாக செல்லும் பாத யாத்திரையினர்க்கு உணவுப் பொதிகளினையும், குடிநீர் விநியோகத்தினையும் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் மேற்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews