கிணற்றில் வீழ்ந்து மாணவி உயிரிழப்பு!

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தார்.
கிளிநொச்சி, புன்னை நீராவி பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் தவறி விழ்ந்த மாணவி நேற்று உயிரிழந்ததாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்ற பாவலன் பானுசா (வயது 18) என்ற மாணவியை இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews