பிளாஸ்டிக் சார்ந்த பொருட்களுக்கு முற்றாக தடை

நாட்டில் இந்த மாத இறுதிக்குள் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகளை முற்றாக தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக, சுற்றாடால்துறை அமைச்சின் செயலாளர் விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் இடியப்ப தட்டு, மாலை, கரண்டி, கத்தி உள்ளிட்ட பல பொருட்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews