இலங்கையில் இன்று 2,856 பேருக்குக் கொரோனா உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மேலும் 2 ஆயிரத்து 856 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்று தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 77 ஆயிரத்து 636 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 18 ஆயிரத்து 147 பேர்  நேற்று குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 8 ஆயிரத்து 116 ஆக உயர்வடைந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews