யாழ்.வல்வெட்டித்துறையில் மூதாட்டி கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! 12 பிள்ளைகள், 64 பேரப்பிள்கைள், 133 பூட்டப்பிள்ளைகள், 42 கெப்பாட்டப்பிள்ளைகளாம்.. |

யாழ்.வல்வெட்டித்துறையை சேர்ந்த 99 வயதான மூதாட்டி தேசோமயானந்தம் புஸ்பகாந்தியம்மா உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இறப்பதற்கு முதல் நாள்வரை மிக சுறு..சுறுப்பாக இயங்கிக மூதாட்டி உயிரிழந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 1922ம் ஆண்டு பிறந்த அவருக்கு 12 பிள்ளைகளும், 64 பேரப்பிள்ளைகளும்,

133 பூட்டப்பிள்ளைகளும், 42 கொப்பாட்டப்பிள்ளைகளும் உள்ளனராம். குறித்த தகவல் அவருடைய நினைவஞ்சலியில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews