யாழ் மாவட்டசுதந்திர தின நிகழ்வு துரையப்பா மைதானத்தில் இடம் பெற்றது!

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வின்யாழ்ப்பாண மாவட்ட மட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் சிறப்பாக இடம் பெற்றது

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம் பெற்று மும்மத தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது.

மாவட்ட மட்ட சுதந்திர தினநிகழ்வில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews