எரிபொருள் விலை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டுள்ளது….!

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலையை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 30ரூ பாவினால் உயர்த்தியுள்ளது.

இதன்படி 92 ஒக்டைன் பெற்ரோல் 370 ரூபாவாக இருந்து 30 அதிகரிக்கப்பட்ட நிலையில் ஒரு லீற்றர் 400 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews