யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு! |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஆணைக்கோட்டையை சேர்ந்த 89 வயதான பெண் ஒருவரும்,

அரசடியை வீதியை சேர்ந்த 79 வயதான ஆண் ஒருவரும் முல்லைத்தீவை சேர்ந்த 33 வயதான ஆண் ஒருவரும், அச்சுவேலியை சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவரும்

பருத்தித்துறை மந்தியை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 34 வயதான பெண் ஒருவர் உட்பட இருவருமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews