பருத்தித்துறை நகரசபை முன்னாள் தவிசாளர் இருதயராஸ் தனது பதவியை இராஜினாமா செய்தது நகர மக்களுக்கு விடிவு என பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சுரேஸ்

பருத்தித்துறை நகரசபை முன்னாள் தவிசாளர் இருதயராஸ் தனது பதவியை இராஜினாமா செய்தது நகர மக்களுக்கு விடிவு என பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் சுரேஸ் தெரிவித்துள்ளார். இன்று நகரசபை தவிசாளராக இருந்த யோ.இருதயராசா தனது பதவியை இராஜினாஆ செய்து நகர சபையிலிருந்து விலகியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews