யாழ்.மாவட்டத்தில் 64 பேர் உட்பட வடக்கில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! |

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 64 பேர் உட்பட வடக்கில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில்  நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 91 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 64 பேருக்கு தொற்று. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் 21 பேர், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 08 பேர்,

ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் 05 பேர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 04 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 04 பேர்,

சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 02 பேர்,

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 05 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், வவுனியா மாவட்டத்தில் 18 பேர்

அவர்களுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமில் 02 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews