கட்டுப்பாடற்ற வேகம்! மதிலுடன் மோதி விபத்துக்குள்ளான கார், 3 பேர் பலி, 2 பேர் படுகாயம்.. |

வேக கட்டுப்பாட்டை இழந்த கார் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். 

குறித்த விபத்து நேற்று (18) காலை கல்கமுவ, இஹலகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கார் மதிலுடன் மோதியே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் இராணுவத்தின் மேஜர் தர அதிகாரி எனவும் பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். 

Recommended For You

About the Author: Editor Elukainews