கெரோயின் போதை பொருளை ஊசிமூலம் ஏற்றிக் கொண்டிருந்த மூவர் யாழில் கைது,…….!

யாழ்ப்பாணம் அரசடி பகுதியில் கெரோயின் போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் ஏற்றிய நான்கு சந்தேக நபர்கள் இன்றை தினம் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த

யாழ் பொலீஸ் நிலைய உப பொலீஸ் பரிசோதகர் தெ. மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினராலேயே குறித்ய மூவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட  மூன்று நபர்களுக்கும் நீதிமன்றினால் திறந்த பிடியானை  ஆறு காணப்படுள்ளதாகவும் யாழ்ப்பாண பொலீஸ்  நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews