காரைநகர் பிரதேச சபையின் வடக்கு உப அலுவலகம், திறந்துவைப்பு!

 காரைநகர் பிரதேச சபையின் வடக்கு உப அலுவலகம், இலவச சித்த ஆயுள்வேத வைத்தியசாலை காரைநகர்  பிரதேச சபையின் தவிசாளர் க பாலச்சந்திரனால்நாடா வெட்டி நேற்று பகல் 12 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

நீண்ட காலமாக காரைநகர் வடக்கு பகுதி மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக குறித்த அலுவலகம் நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரைநகர் வடக்கு மக்கள் தமக்குரிய சேவையினை இலகுவாக பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

 

Recommended For You

About the Author: admin