ஆனையிறவில் அதிகாலையில் விபத்து ரிப்பர் குடைசாயந்தது. ஆனையிறவில் அதிகாலையில் விபத்து ரிப்பர் குடைசாயந்தது.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனையிரவு பகுதியில் (15)இன்று காலை விபத்து ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

ஆனையிரவு பகுதியில் யாழ் நோக்கி வருகை தந்து கொண்டிருந்த கப்ரக வாகனத்தின் மீது கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் ரக வாகனம் மோதியுள்ளது. ஏ9 வீதி வளைவு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.  சம்பவத்தில் டிப்பர் ரக வாகனம் குடை சாய்ந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews