நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரவு மக்கள் வரிசையில் காத்திருக்க, வேறு இலக்கங்களுக்கு உரிய பிரமுகர்களின் கார்களுக்கு பெற்றோல் விநியோகம்!

நாவற்குழி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றது. 3.4.5 இறுதி இலக்கங்களுக்கான விநியோகம் இடம்பெற்று வந்ததுள்ளது. மக்கள் பல மணி நேரமாக காத்திருக்க வேறு இலக்கங்களான 7,8 இலக்கமுடைய சில பிரமுகர்களின் கார்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
https://we.tl/t-YMuIDhbNfa

இதனால் மக்கள் குழப்பமடைந்து வாய்த்தர்கத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த எருபொருள் நிலையத்தில் பல முறைகேடுகள் இடம்பெற்று வருவதாக மக்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பில் அரச அதிகாரிகள் இரகசியமான முறையில் கள ஆய்வில் ஈடுபட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews