அத்தியாவசிய ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கும் பணி ஆரம்பம்….!

அத்தியாவசிய ஊழியர்களிற்கு முன்னுரிமைப்படுத்தி எரிபொருள் வழங்கும் பணி ,இன்றைய தினம் கிளிநொச்சியில்  ஆரம்பிக்கப்பட்டுட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குறித்த விநியோக நடவடிக்கை இன்று  ஆரம்பமானது.

Recommended For You

About the Author: Editor Elukainews