யாழ்ப்பாண குடாநாட்டிற்கு லிற்ரோ எரிவாயு இன்று 1000 சிலிண்டர்கள் எடுத்து வரப்படுகின்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரும் தட்டுப்பாடு நிலவும்  லிற்ரோ எரிவாயு இன்று 1000 சிலிண்டர்கள் எடுத்து வரப்படுகின்றது.

இதேநேரம் இன்றைய தினம் ஆயிரம் சிலிண்டர்கள் எடுத்து வரப்படும் நிலையில் நாளை மறுதினம் 2 ஆயிரம் சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதோடு எதிர்வரும் வாரமும் அதிக சிலிண்டர்கள் எடுத்து வரப்படவுள்ளதனால் அடுத்த வாரத்துடன் எரிவாயுத் தட்டுப்பாடு ஓரளவு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews