சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்ப்பட்ட 15 பேர் கைது….!

மட்டக்களப்பு மவட்டம் களுவாஞ்சிக் குடியில் வெளி நாட்டுக்குச் செல்ல தயாரான 15 பேர்  விஷேட அதிரடி படையினரால் நேற்று 12/07 கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமராட்சி பருத்தித்துறை இன்பசிடி, அல்வாய் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

Recommended For You

About the Author: Editor Elukainews