முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டின் முன்னால் பதற்றம்.

முன்னாள் அமைச்சர் காமினி  லொக்குகேவின் வீட்டின் முன்னால் தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டின் முன்னால் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த பேனர் ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து தமது எதிர்ப்பினை வெளியிட்டுவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

Gallery Gallery Gallery

Recommended For You

About the Author: Editor Elukainews