பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரும்  பிரேரணைகள் பருத்தித்துறை பிரதேச சபையில் நிறைவேற்றம்….!

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமாரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரும் பிரேரணை பருத்தித்துறை பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடை சட்டம் தமிழ் மக்களை மட்டுமல்ல அனைவரையும் பாதிக்கின்ற ஒரு மோசமான சட்டமாகும். இந்த சட்டத்தை நீக்குமாறு கோரிய பிரேரணை பருத்தித்துறை பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews