![](https://www.elukainews.com/wp-content/uploads/2022/03/IMG-20220302-WA0030-591x490.jpg)
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசர்கேணி பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரசர் கேணி பகுதியில் இன்று (02)குறித்த இளைஞன் உறவினர் ஒருவரின் வீட்டிலேயே இவ்வாறு சடலமாக காணப்பட்டுள்ளார்.இவ்வாறு சடலமாக காணப்பட்டவர் பளை சோறன்பற்றை சேர்ந்த சுந்தரமூர்த்தி கோபிதாஸ் ஆவார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளைஜபொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.